ஈரானியஅணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி சுட்டுக் கொலை

ஈரானிய நாட்டின் அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை தீவிரவாதிகள் குழு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளது. ஈரானிய நாட்டின் அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாக ஃபக்ரிஸாதே இருந்ததாக…

இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது- ஒபாமா

இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” “உறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் தனது நினைவுத்…

சீனாவின் கொரோனா தடுப்பூசியும் பாதுகாப்பானது

சீனாவின் சினோவேக் பையோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி 18 முதல் 59 வயதுடைய நபர்களிடையே வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை தூண்டுவதாக லான்செட் ஆய்விதழில் கூறப்பட்டுள்ளது….

பைடன் அமைச்சரவையில் விவேக்மூர்த்தி, அருண் மஜூம்தாருக்கு இடம்?

அமெரிக்க அதிபராய் தேர்வாகியுள்ள ஜோ பைடன் அமைச்சரவையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் மூர்த்தி மற்றும் அருண் மஜூம்தாருக்கு இடமளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக…

ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இந்தியா, சீனாவில் உற்பத்தி செய்யப்படும்

ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மருந்து நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி தொடங்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். கொரோனா…

கொரோனா பாதிப்பு 5.59 கோடியை தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.59 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி…

புதிய பொருளாதார கொள்கை :வெளியிட்டார் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில்,…

பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக முதல்முறையாக கூறியுள்ளார் டிரம்ப்

பைடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் முதல்முறையாக கூறியுள்ளார். இந்த வெற்றி மோசடியானது எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனாவின் 2ம் அலை?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து, 2ம் அலை துவங்கி விட்டது மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24…

அல் – குவைதா பயங்கரவாதிகள் ஒருவர் கூட இல்லை

கடந்த ஆகஸ்டில், அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர், இஸ்ரேல் படையினரால், ஈரானில் கொல்லப்பட்டதாக, அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அந்த…