இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஏழு இலங்கையர்கள் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு இலங்கையர்களும் நேற்று எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ…

இலங்கைப் பொருளாதாரம் தொடர்பில் கானாவில் விமர்சனம்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையின் மத்திய வங்கியே காரணம் என கானா நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ஓசி கியே- மென்சா போன்சு (Osei Kyei-Mensah Bonsu) தெரிவித்துள்ளார்….

லிபிய தலைநகரில் ஆயுதக் குழுக்களுக்கிடையே மோதல் – 27 பேர் பலி!

லிபிய தலைநகர் திரிபோலியில் இரண்டு ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சண்டையில் 106 பேர்…

ஹவாய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீ – பலி எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!

அமெரிக்காவின் ஹவாய் தீவு பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத் தீ நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது. இந்த…

சட்டவிரோத எல்லைக்கடப்பு – போலந்தில் சிக்கிய இலங்கையர்கள்!

பெலாரஸில் இருந்து போலந்திற்கு சட்டவிரோதமாக பிரவேசிப்பதற்கு முயற்சித்த இலங்கையர்கள் உட்பட பல நாடுகளின் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சோமாலியா, எகிப்து, எத்தியோப்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளின்…

நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்கு!

பதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரின் இராணுவத் தலைவர்களிடம் இருந்து…

ஈரானில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி!

ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நேற்று(13) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று…

பாலஸ்தீனத்துக்கான தூதுவரை நியமித்த சவுதி அரசு!

வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதுவரை சவுதி அரசு நியமித்துள்ளது. அதன்படி, தற்போது ஜோர்டான் தூதராக பணியாற்றி வரும் நயீப் அல் சுதைரி, பாலஸ்தீன தூதுவராகவும் பணியாற்றவுள்ளார். தற்போது,…

மியான்மாரில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்து!

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ஜப்பானின் தீவான ஹொக்கைடோவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.0 ரிச்டர் அளவாக பதிவாகியுள்ளதாக ஜெர்மனிய புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது….