துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – 23 பேர் படுகாயம்!
துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மாலட்யா…
போதைப்பொருள் கடத்தல் குழு தலைவருக்கு 45 ஆண்டு சிறை!
கொலம்பியாவில் இடம்பெற்று வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் அது சம்பந்தமான கொலைகளுடன் தொடர்புடைய ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ…
ஹவாய் தீவின் காட்டுத் தீயில் சிக்கி 53 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் ஹவாய் தீவில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ஹவாய் தீவின் மயுய் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டு தீ காரணமாக…
நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது ரஷ்யா!
ரஷ்யா நிலவுக்கு தனது விண்கலத்தை 47 ஆண்டுகளுக்குப் பிறகு அனுப்பியுள்ளது. லூனா 25 என்ற விண்கலத்தை ஐரோப்பிய நாடுகளின் உதவியின்றி ரஷ்யா அனுப்பியுள்ளது. ரஷ்யாவின் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில்…
செயற்கைக் கோளை அனுப்பியது சீன விண்வெளி நிறுவனம்!
சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் சார்பில் அண்மைக்காலமாக செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. இதனையடுத்து, தற்போது சீனாவின் ஜியுகுவாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீரியஸ்-1 என்ற ரொக்கெட் ஏவப்பட்டுள்ளது….
மூன்றாம் சாள்ஸின் அதிகாரப்பூர்வ சிறப்பு நாணயம் வெளியீடு!
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சாள்ஸின் முடிசூட்டலைக் குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய நாணயங்களை அதிகாரப்பூர்வமாக தயாரிக்கும் தி ராயல் மிண்ட் நிறுவனம்…
மாஸ்கோவில் வெடி விபத்து – 60 பேர் படுகாயம்!
மாஸ்கோவில் உள்ள செர்கிவ் பொசாட் என்ற இடத்தில் இராணுவத்திற்கான பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 60 பேர் படுகாயம்…
ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் சுட்டுக்கொலை!
ஈக்வடோர் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான பெர்னாண்டோ வில்லவிசென்சியோ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு திரும்பும் வழியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் பாராளுமன்றம் கடந்த…
உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியீடு!
இந்தியாவில் நடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 9 லீக் போட்டிக்கான திகதியை மாற்றி புதிய அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது….
பொதுத் தேர்தலுக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பரிந்துரையின் படி, நாடாளுமன்றத்தைக் கலைக்க பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….
