கொலம்பியா விமான விபத்தில் காணாமல் போன குழந்தைகள் மீட்பு
கொலம்பியாவின் அமேசன் காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த விமானம் விபத்துக்குள்ளாகி, ஒரு மாதத்தைக் கடந்த நிலையிலேயே இவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக…
திடீர் பதவி விலகலை அறிவித்துள்ள கனேடிய அதிகாரி!
தேர்தல் குறுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட கனேடிய அதிகாரி, தன் மீது எழுந்த எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை மேற்கோள் காட்டி தனது பதவியை இராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்….
போப்பாண்டவருக்கு சத்திரசிகிச்சை; 18 ஆம் திகதி வரை சந்திப்புகள் ரத்து
உலக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவரான 86 வயதுடைய போப்பாண்டவர் பிரான்சிஸ், சமீப காலமாக கடுமையான வலியாலும், குடல் அடைப்புகளாலும் அவதிப்பட்டு வந்தார். அவர் ரோமில் உள்ள ஜெமெல்லி…
ரஷ்யாவுக்கு எதிரான போரில் நேட்டோ படை – உக்ரைனில் தரையிறங்குமென எச்சரிக்கை!
ரஷ்யாவுக்கு எதிரான போரில் போலந்து தலைமையிலான நேட்டோ நாடுகளின் படை உக்ரைனில் தரையிறங்கலாம், என நேட்டோ பாதுகாப்பு அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆண்டர்ஸ் போஃஹ் ராஸ்முஸன்…
பிரித்தானியாவில் சர்ச்சை; சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள்
பிரித்தானியாவில், சீனாவின் இரகசிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை சீனா பகிரங்கமாக மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்…
துணிசியா படகு விபத்து -5 பேர் பலி
வட ஆபிரிக்க நாடான துணிசியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு மத்தியதரை கடலில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர். படகு கடலில் பயணித்துக்…
ஆப்கானிஸ்தான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு- 11 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் – பதாக்ஷான் மாகாணத்தின் பைஸாபாத் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினால், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துடன் 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த…
கைக்குழந்தையோடு நாடாளுமன்றம் சென்ற பெண் உறுப்பினர்- இத்தாலியில் சம்பவம்
பெண் உறுப்பினர்கள் தமது கைக்குழந்தைகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து வருவதற்கு கடந்த நவம்பர் மாதம் இத்தாலிய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில், நாடாளுமன்றத்திற்கு கில்டா ஸ்போர்டெல்லோ என்னும் நாடாளுமன்ற…
பிணையில் விடுதலையானார் இம்ரான் கான்
கொலைக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. ஊழல் வழக்கில் கடந்த மாதம் 9ம்…
