பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள்; பிரித்தானிய பிரதமர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இ-சிகரெட் வழங்குவது அல்லது…

பாரிய இடிபாட்டிற்குள் சிக்கிய பாடசாலை மாணவர்கள் – கனடாவில் பரபரப்பு!

கனடாவில் சுற்றுலாத் தலம் ஒன்றில் உள்ள நடைபாதை இடிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வின்னிபெக் மாகாணத்தில் உள்ள செயிண்ட் போனிபேஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள…

கியேவ் மீதான ஏவுகணைத் தாக்குதலில் குழந்தைகள் சாவு

உக்ரைனின் கியேவ் நகரத்தின் மீது நேற்று முன்தினம் இரவு நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள்…

மீண்டும் உலகின் முதல் பணக்காரரானார் எலான் மஸ்க்!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் பெர்னார்டு அர்னால்டை பின் தள்ளிவிட்டு மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் எனத் தரவுகள்…

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, பிரண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.71 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் பீப்பாய்…

உக்ரைன் – ரஷ்யா யுத்தம் 15 மாதங்களைக் கடந்தது!

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் பெரும் முயற்சி எடுத்து வந்ததுள்ளது. இதனை விரும்பாத ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில்…

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம்!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நேற்று மதியம் மூன்று மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 65 கிலோ…

ஜப்பானில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்துத் தாக்குதல்கள்! – நால்வர் உயிரிழப்பு

ஒரு பெண் கத்தியால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டார் எனக் கிடைப்பெற்ற புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை, வேட்டையாடும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகநபர் ஒருவர்…

அபுதாபியில் தீ விபத்து: இலங்கைப் பெண் சாவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள பானி யாஸ் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை…

இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் இந்திய மதிப்பில் 140 கோடிக்கு ஏலம்!

லண்டனில் போன்ஹாம்ஸ் எனப்படும் ஏல நிறுவனம் நடத்திய ஏலமொன்றில் இந்திய மன்னர் திப்பு சுல்தானின் வாள் இந்திய மதிப்பில் 140 கோடி ரூவாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….