அமெரிக்க வான் பரப்பை அதிர வைத்த போர் விமானம்!
அமெரிக்க வான் பரப்பில் திடீரென பெரும் சத்தத்துடன் பறந்த போர் விமானத்தால் பதற்ற நிலை ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா, வாஷிங்டன் வான் பரப்பில் நேற்று மதியம்…
உலகை மிரட்டும் மற்றுமொரு வைரஸ் தொற்று!
உலகளாவிய ரீதியில் கொரேன தெற்றைப் போன்ற அறிகுறியுடன் புதிய வகை வைரஸ் பரவுவதாக உலக சுகாதர நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் அண்மைக்காலமாக அதிகரித்து…
கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பில் சவுதி அரேபிய அரசின் தீர்மானம்
சவுதி அரேபிய அரசு, நாளொன்றுக்கு 10 இலட்சம் கொள்கலன்கள் என்ற அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நாட்டு எரிசக்தி அமைச்சரான இளவரசர் அப்துல்…
ஆப்கானிஸ்தான் பாடசாலை மாணவிகளுக்கு அரங்கேறிய கொடூரம்!
ஆப்கானிஸ்தானில் பாடசாலை மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாக சவதேச ஊடகங்களில் செய்திகள் வெளியகியுள்ளன. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலிபான்களின்கைக்கு சென்றது முதல் பெண்களுக்கன உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வரும்…
கனடாவில் பரவலாக பரவி வரும் காட்டுத் தீ..!
கனடா நாட்டின்13 மாகாணங்களில் காட்டுத்தீ பரவலாகப் பரவி வருகின்றது. இதனால்,இதுவரையில் 67 இலட்சம் ஏக்கர் காடுகள் தீக்கிரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 29 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு…
ஹொங்கொங்கில் கத்திக் குத்திற்கு இலக்காகி இரு பெண்கள் பலி
ஹொங்கொங்கில் உள்ள அங்காடி ஒன்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,…
விரைவில் பதிலடி – ரஷ்யாவிற்கு உக்ரைன் விடுத்துள்ள சவால்!
உக்ரைன் ரஷ்ய போர் 15 மாத காலமாக இடம்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு…
இருதரப்பு பாதுகாப்புத் தொடர்பில் சீனாவிற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்!
அமெரிக்கவுடன், இருதரப்பு பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சீனா விரும்பாதமை தொடர்பில் அமெரிக்கா கவலை அடைவதாக செய்தி வெளியாகியுள்ளது. இருதரப்பு மோதலைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்றும்…
சுவிஸின் மகியோர் ஏரியில் படகு விபத்து: நால்வர் பலி
சுவிஸ் ஆல்ப்ஸின் தெற்கே உள்ள மகியோர் ஏரியில் பயணித்துக்கொண்டிருந்த படகு, திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த நால்வர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் எனவும்…
பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம்
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததன் காரணமாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பணவீக்கமானது, இலங்கையை விட அதிமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, பாகிஸ்தான்…
