இருதரப்பு பாதுகாப்புத் தொடர்பில் சீனாவிற்கு அமெரிக்கா விடுத்துள்ள வலியுறுத்தல்!
அமெரிக்கவுடன், இருதரப்பு பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சீனா விரும்பாதமை தொடர்பில் அமெரிக்கா கவலை அடைவதாக செய்தி வெளியாகியுள்ளது. இருதரப்பு மோதலைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்றும்…
சுவிஸின் மகியோர் ஏரியில் படகு விபத்து: நால்வர் பலி
சுவிஸ் ஆல்ப்ஸின் தெற்கே உள்ள மகியோர் ஏரியில் பயணித்துக்கொண்டிருந்த படகு, திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த நால்வர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் எனவும்…
பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம்
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததன் காரணமாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பணவீக்கமானது, இலங்கையை விட அதிமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, பாகிஸ்தான்…
பிரேசில் முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்று விதித்துள்ள தீர்ப்பு!
பிரேசில் முன்னாள் ஜனாதிபதி பெர்னாண்டோவிற்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதையடுத்தே அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டு சிறைத்தண்டனை…
சீனாவைத் தாக்கிய பாரிய சூறாவளி
சீனாவின் லியோங் மாகாணத்தில் அதிவேக சூறாவளி தாக்கியதை அடுத்து, பயிர்செய்கைகளும், குடியிருப்புக் கட்டிடங்களும் அதிகளவு சேதத்திற்கு உள்ளாகியுள்ளன. சூறாவளி தாக்கத்தையடுத்து தீயணைப்பு வீரர்களும், மின்சாரசபையினரும், வீட்டுவசதி மற்றும்…
பிரித்தானியாவிற்குள் நுழைய முற்பட்ட நபர் பரிதாப பலி!
பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவிற்கு சட்ட விரோதமாக பயணிக்க முற்பட்ட அகதி ஒருவர் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வாகனம் ஒன்றில் ஏறி பிரித்தானியாவிற்கு…
நேட்டோவில் இணையும் முக்கிய நாடுகள் – வெளியானது அறிவிப்பு!
நேட்டோவில் சுவீடன் விரைவில் இணையும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பு விடுத்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை முன்னரே முடிவுற்ற நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது…
பிரான்ஸ் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
பிரான்சில் விதிமீறல்களில் ஈடுபடும் சமூக ஊடகப் பாவனையாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக ஊடக பிரபலங்களைக் கட்டுப்படுத்தும் சட்டம் ஒன்று பிரான்சில் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்தே இந்த…
சூடானில் உணவுத் தட்டுப்பாட்டால் 60 குழந்தைகள் சாவு
சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்றுவரும் மோதல் காரணமாக, சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் 60 குழந்தைகள் உணவுத் தட்டுப்பாட்டாலும், உடல் நலக் குறைவாலும்…
மெக்சிகோவில் காணாமல் போனோரின் மனித எச்சங்கள் மீட்பு
மெக்சிக்கோவின் குவாடலஜாராவின் மேற்கு நகருக்கு வெளியே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் மனித எச்சங்கள் அடங்கிய 45 பொதிகளை மெக்சிகோ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வாரம் காணாமல் போனதாகக்…
