வன்முறைக்கு மத்தியில் சூடானிலிருந்து 13 இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
இராணுவத்தினருக்கிடையேயான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வசித்து வந்த இலங்கையர்களில் 13 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாகச் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….
சூடான் நெருக்கடி; போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது இராணுவம்
சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவ ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே தொடர்ந்து நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் 72 மணி நேரப்…
ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துச் சிலந்தி மனிதன் 38 அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏறினார்!
பிரான்ஸில், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 60 வயதான ஆலியன் ரொபர்ட் 38 மாடிக் கட்டடத்தில் ஏறினார். இந்தச் செயலால், “ஆலியன்…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் நீதிக்காகக் காத்திருப்போருக்கு அமெரிக்கா துணை நிற்கிறது: ஜூலி சுங்
ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் அமெரிக்கா நினைவுகொண்டுள்ளதோடு, நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஒன்றிணைந்தும் நிற்கிறது, என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…
விமானியின் சமார்த்தியத்தால் விபத்துத் தவிர்ப்பு!
லக்ஸமபேர்க் நாட்டில் கார்கோலக்ஸ் விமானம் தரையிறங்கும்போது அதன் இயந்திரம் ஓடுதளத்தில் உரசிய நிலையில், விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்தலிருந்து மக்கள் காப்பற்றப்பட்டனர். துபாய் அல் மக்தூம்…
ரஷ்யாவிற்கு ஜி 7 நாடுகள் கடும் எச்சரிக்கை..!
ஜப்பானின் கரூஜவாவில் ஜி 7 நாடுகளின் 2 நாள் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. குறித்த மாநாட்டில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரசாயன, உயிரியல் அல்லது அணு…
உலகத்தைப் பனிப்போரை நோக்கித் தள்ளும் சீன அதிபர்; அமெரிக்க அரசியல் நிபுணர்கள் குற்றச்சாட்டு!
சீன அதிபர் ஷி ஜின்பிங் உலகத்தைப் பனிப்போரை நோக்கித் தள்ளுவதாக அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ரஷ்யாவிற்குப் பயணித்த…
சூடான் மோதலில் ஐரோப்பிய ஒன்றியத் தூதர் தாக்கப்பட்டார்!
சூடானிய இராணுவத்தினருக்கிடையிலான மோதலின்போது, சூடானில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஐடன் ஓஹாரா, கார்ட்டூமில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது காயமடைந்துள்ளார். எனினும், ஐடன் ஓஹாரா தீவிரமான…
சீனப் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை!
சீனப் பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூ, மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையிலான இராணுவ…
சூடான் – கார்ட்டூமில் மூன்றாவது நாளாக ஆர்.எஸ்.எஃப்பும் இராணுவமும் மோதல்
சூடானில் ஆயுதம் ஏந்திய அணிகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சூடான் முழுவதும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வரிசையில், இராணுவத்துக்கும் துணை இராணுவக்…
