விமானியின் சமார்த்தியத்தால் விபத்துத் தவிர்ப்பு!

லக்ஸமபேர்க் நாட்டில் கார்கோலக்ஸ் விமானம் தரையிறங்கும்போது அதன் இயந்திரம் ஓடுதளத்தில் உரசிய நிலையில், விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டதால் பெரும் விபத்தலிருந்து மக்கள் காப்பற்றப்பட்டனர். துபாய் அல் மக்தூம்…

ரஷ்யாவிற்கு ஜி 7 நாடுகள் கடும் எச்சரிக்கை..!

ஜப்பானின் கரூஜவாவில் ஜி 7 நாடுகளின் 2 நாள் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. குறித்த மாநாட்டில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இரசாயன, உயிரியல் அல்லது அணு…

உலகத்தைப் பனிப்போரை நோக்கித் தள்ளும் சீன அதிபர்; அமெரிக்க அரசியல் நிபுணர்கள் குற்றச்சாட்டு!

சீன அதிபர் ஷி ஜின்பிங் உலகத்தைப் பனிப்போரை நோக்கித் தள்ளுவதாக அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி ரஷ்யாவிற்குப் பயணித்த…

சூடான் மோதலில் ஐரோப்பிய ஒன்றியத் தூதர் தாக்கப்பட்டார்!

சூடானிய இராணுவத்தினருக்கிடையிலான மோதலின்போது, சூடானில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஐடன் ஓஹாரா, கார்ட்டூமில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது காயமடைந்துள்ளார். எனினும், ஐடன் ஓஹாரா தீவிரமான…

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ரஷ்ய அதிபர் புடினுடன் பேச்சுவார்த்தை!

சீனப் பாதுகாப்பு அமைச்சர் லீ ஷாங்பூ, மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புடினை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையிலான இராணுவ…

சூடான் – கார்ட்டூமில் மூன்றாவது நாளாக ஆர்.எஸ்.எஃப்பும் இராணுவமும் மோதல்

சூடானில் ஆயுதம் ஏந்திய அணிகளுக்கு இடையிலான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சூடான் முழுவதும் கடுமையான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. அந்த வரிசையில், இராணுவத்துக்கும் துணை இராணுவக்…

அவுஸ்திரேலியாவில் நீர்வீழ்ச்சியில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தை – மகன் உயிரிழப்பு

அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தின் வடக்கில் விடுமுறைக்காகச் சென்ற இரண்டு இலங்கையர்கள் கிரிஸ்டல் கஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சிச் சுழியில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்கள்…

ரஷ்யாவில் எரிமலை வெடிப்பு 

ரஷ்யாவின் Shiveluch எரிமலை வெடித்துள்ளதால், அதிலிருந்து 20 கிலோமீற்றர் தூரம் வரையில் அதன் தாக்கம் நிலவுகிறது. எரிமலை வெடித்ததால் பாறைகளும் உருண்டு விழுந்ததோடு, கடுமையான புகையும் தீப்பிழம்பும்…

லூயிஸ்வில்லி, கென்டக்கி வங்கித் துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்டனர்!

அமெரிக்காவின் கென்டக்கி, லூயிஸ்வில்லில் உள்ள வங்கி ஒன்றில் ஊழியர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலானது இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்புப் செய்யப்பட்டதாகவும்…

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் அமெரிக்காவுக்கு இல்லை: தூதுவர் ஜூலி ஜே.சுங்

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கும் எண்ணம் தமது நாட்டுக்கு இல்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங் நேற்றுத் தெரிவித்தார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, அமெரிக்காவின்…