அமெரிக்காவில் புழுதிப் புயலால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்து
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் திடீரென வீசிய புழுதிப் புயலால் நெடுஞ்சாலையில் 80 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதால் சங்கிலித் தொடர் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் வாகன நெரிசலில்…
ஆசியாக் கண்டத்தின் மிகவும் ஆழமான எண்ணெய்க் கிணறில் துளையிடும் பணிகள் ஆரம்பம்!
ஆசியக் கண்டத்திலேயே மிகவும் ஆழமான எண்ணெய்க் கிணற்றினைத் துளையிடும் பணியைச் சீனாவின் சினோபெக் (Sinopec)) நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அதிக எண்ணெய் வளம் நிறைந்த டக்லமக்கான் பாலைவனத்தில் பூமிக்கடியில்,…
சீனாவில் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்!
சீனாவில் பிறப்பு வீதத்தை அதிகரிப்பதற்காகத் திருமணமாகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு புதிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. பிறப்பு வீதத்தின் அடிப்படையில் சீனாவைப் பின்தள்ளி…
மெக்சிகோவில் பேருந்து விபத்து; 18 பேர் பலி!
மேற்கு மெக்சிகோவில் பேருந்து ஒன்று பள்ளத்தினுள் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்துச் சம்பவத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு, பிராந்தியத் தலைநகரான டெபிக்…
மெக்சிகோ அருகே உலகின் இரண்டாவது மிக ஆழமான ஆழி கண்டுபிடிப்பு!
உலகின் இரண்டாவது மிக ஆழமான கடல் பள்ளம் மெக்சிகோ அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆழியானது 900 அடி ஆழமுள்ளதெனவும், ஒன்றரை லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது எனவும்…
சூடானில் உயிரியல் ஆய்வுகூடத்தைக் கைப்பற்றிய இராணுவக் குழு! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள உயிரியல் ஆய்வுகூடத்தை மோதலில் ஈடுபட்டுள்ள ஒருதரப்பு கைப்பற்றியுள்ளதால், ஆய்வுகூடத்தில் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டுள்ள நுண்ணுயிரிகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு…
வன்முறைக்கு மத்தியில் சூடானிலிருந்து 13 இலங்கையர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
இராணுவத்தினருக்கிடையேயான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடானில் வசித்து வந்த இலங்கையர்களில் 13 பேர் அடங்கிய குழு வெற்றிகரமாகச் சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்….
சூடான் நெருக்கடி; போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது இராணுவம்
சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவ ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே தொடர்ந்து நடைபெற்ற மோதலைத் தொடர்ந்து, பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் 72 மணி நேரப்…
ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துச் சிலந்தி மனிதன் 38 அடுக்குமாடிக் கட்டிடத்தில் ஏறினார்!
பிரான்ஸில், புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 60 வயதான ஆலியன் ரொபர்ட் 38 மாடிக் கட்டடத்தில் ஏறினார். இந்தச் செயலால், “ஆலியன்…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் நீதிக்காகக் காத்திருப்போருக்கு அமெரிக்கா துணை நிற்கிறது: ஜூலி சுங்
ஈஸ்டர் ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் அமெரிக்கா நினைவுகொண்டுள்ளதோடு, நீதிக்காகக் காத்திருப்பவர்களுடன் ஒன்றிணைந்தும் நிற்கிறது, என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்…
