அமெரிக்காவிற்குப் படையெடுக்கும் புலம்பெயர்ந்தோர்
அமெரிக்காவில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவுக்கு வந்திருப்பதால் அமெரிக்காவிற்குள் நுழைவதற்காகப் புலம்பெயர்ந்தோர் அமெரிக்கா – மெக்சிகோ எல்லையில் குழுமிக் காணப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்காவுக்குத் தஞ்சம்…
இம்ரான்கான் விடுதலை பெற்றார்
இம்ரான் கானை நீதிமன்றத்தில் வைத்துக் கைது செய்தமை சட்டவிரோதமான செயல் எனத் தெரிவித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத்…
ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் காட்டுத் தீ- 21 பேர் உயிரிழப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ரஷ்யாவின் யூரல் மலைப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்குண்டு ஏறக்குறைய 21 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள கூர்கானில் திடீரெனப்…
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் கைது – வன்முறை வெடிப்பு!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அமைதியின்மை நிலவுகின்றது. பாகிஸ்தான் முழுவதும் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஏறக்குறைய எட்டுப்பேர்…
நைஜீரியாவில் படகு விபத்து -17 சிறுவர்கள் பலி
நைஜீரியாவில், கடலின் நடுவே பயணித்துக்கொண்டிருந்தபோது, திடீரெனப் படகு கவிழ்ந்ததில்; 17 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சொகோடோவுக்கு அருகே உள்ள பிரதேசத்தில் இருந்து விறகு…
ஸ்பெயினில் அரசுக்கெதிராக விவசாயிகள் ட்ரக்டர் பேரணி
ஸ்பெயின் நாட்டில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தாத ஸ்பெயின் அரசுக்கெதிராக நுாற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி ட்ரக்டர் பேரணியை நடத்தியுள்ளனர். ஸ்பெயினில் 1961ற்குப் பிறகு, இதுவரை…
கிழக்கு உக்ரைனில் பிரான்ஸியப் பத்திரிகையாளர் சாவு
பிரான்ஸின் பத்திரிகை நிறுவனமான AFP இல் உக்ரைன் காணொளி ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும் அர்மான் சோல்டின் என்பவர் கடந்த செவ்வாயன்று கிழக்கு உக்ரைனில் சாசிவ் யார் அருகே நடைபெற்ற…
துனிசியாவில் யூத மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு – 4 பேர் உயிரிழப்பு!
ஒவ்வொரு ஆண்டும் வருடாந்தப் புனித யாத்திரையின்போது ஐரோப்பா மற்றும் இஸ்ரேலில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் செல்லும் துனிசியாவின் டிஜெர்பாத் தீவில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில் நடைபெற்ற…
டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்!
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பைக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தோடு, 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீட்டுத் தொகையாகச் செலுத்துமாறும் டிரம்புக்கு அந்த நீதிமன்றம்…
இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கையால் பாகிஸ்தான் முழுவதும் வன்முறை வெடிப்பு!
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களைக் கண்ணீர்ப்புகை வீச்சால் பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். பாகிஸ்தானின்…
