கடலோரப் பாதை ரயில் சேவைகள் பாதிப்பு!
காலி, கட்டுகொட ரயில் தண்டவாளத்தின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் கொழும்பு நோக்கிச் செல்லும் சாகரிகா அலுவலக ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் கடலோரப்…
யாழில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!
யாழில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (22) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இப் பிராந்தியங்களின்…
வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் கலந்துரையாடல்!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் இடையில் இன்றையதினம் (21) கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது இலங்கைத்…
மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிப்பு!
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாது என்று ரயில்வே திணைக்களம்…
யாழ். நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவை ஆரம்பம்!
யாழ். நகரை மையமாக கொண்ட பொலிஸாரின் விசேட சேவையொன்று இன்றைய தினம் (21) முதல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. வீதி போக்குவரத்து பிரச்சினைகள், சிறு குற்றங்கள் என்பவற்றை…
யாழ்.போதனா வைத்தியசாலை 1987ஆம் ஆண்டு படுகொலை சம்பவம்- 38ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!
1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (21) முன்னெடுக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படையினரின்…
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அமைச்சுக்களின் பொறுப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (21) முதல் அமலுக்கு வரும்…
பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிக்க கடவுச் சீட்டு செய்து கொடுப்பது யார்? நாமல் ரஜபக்ச கேள்வி!
போதைப்பொருள் உட்பட வேறு பல குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் நாட்டை விட்டுத் தப்பிக்க கடவுச் சீட்டு செய்து கொடுக்கும் பிரபலங்கள் யார் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…
கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
தற்போது பெய்துவருகின்ற கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும்…
