மினுவாங்கொடை பகுதியில் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது!

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பகஹவத்தை, மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபரே இவ்வாறு…

யாழில் துப்பாக்கி சூடு- இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் நடாத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

யாழில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், அவர்களில் ஐவருக்கு…

வெலிகம பிரதேச சபையின் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்- துப்பாக்கிதாரி தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்கள்!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது நேற்றுமுன்தினம் (22) துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டது. துப்பாக்கி சூட்டை நடாத்திய துப்பாக்கிதாரி…

அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!

ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க பல் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 06ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம்- ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தநிலையில் பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன….

போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்- ஜனாதிபதி வலியுறுத்து!

போதைப்பொருள் வர்த்தகத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டிய தேசியப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று…

2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தம் அறிமுகம்!

2026ஆம் ஆண்டு முதல் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- கைதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல உதவியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட 4 சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர்…