நிலவுகின்ற அனர்த்த நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் கோரிக்கை!
நிலவுகின்ற அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்றைய (21)…
பிரதான மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு!
பிரதான மார்க்கத்தின் ரயில் பாதையில் உள்ள ஹுணுபிட்டி ரயில் நிலையத்தை கடக்க வேண்டிய ரயில்கள் சமிக்ஞை கோளாறு காரணமாக தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று…
செயலிழந்திருந்த அனைத்து அரச இணைய சேவைகளும் வழமைக்கு!
‘இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பச் சேவை நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது. ‘இலங்கை அரச…
ஹிக்கடுவ பகுதியில் துப்பாக்கி சூடு!
ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வீடு ஒன்றை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிச்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (21) மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்துத்…
இன்றைய வானிலை அறிக்கை!
இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலவுகின்ற தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடையும். இதன்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!
தீபாவளி பண்டிகை எதிர்வரும் திங்கட்கிழமை (20) கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்துத் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கும் விசேட…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹட்டன், வெலிமட, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு…
மேலதிக விசாரணைகளுக்காக அழைத்து சொல்லப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி!
கணேமுள்ள சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து இன்று (18) அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதேவேளை இஷாரா செவ்வந்தி தலைமறைவாகியிருப்பதற்கு…
பேருந்தில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சாரதி கைது!
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேருந்து சாரதியும் அவருடன் பயணித்த மற்றொரு நபருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்….
