இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

வட மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது. குறித்த போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக இடம்பெற்றிருந்தது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால்…

புதிதாக நிறுவப்பட்டுள்ள மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்!

புதிய மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்தும்…

சகோதரருடன் ஏற்பட்ட முறுகல் நிலை- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பெப்போலேவெல, குடா கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கொலை…

கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழப்பு!

காலி – பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது. வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப்…

சங்குபிட்டி பாலத்தில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்- வெளியான அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணம் பூநகரி, சங்குபிட்டி பாலத்தில் நேற்றையதினம் (12) பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியிருந்தது. 18 முதல் 22 வயதிற்குட்பட்ட பெண்ணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியிருந்தது. மீட்கப்பட்ட பெண்ணின்…

உலக சுகாதார அமைப்பின் 78ஆவது மாநாடு கொழும்பில் ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைக் கொண்ட பிராந்தியத்தின் 78ஆவது மாநாடு இம்முறை இலங்கையில் நடாத்தப்படுகின்றது. அதன்படி இன்று (13) கொழும்பில் ஆரம்பமாகும்…

கடலோர மார்க்க ரயில் சேவையில் தாமதம்!

கடலோர மார்க்க ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பேருவளை, மாகல்கந்த பகுதியில், ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது….

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல்…

ரயிலில் காட்டு யானை மோதி பலி!

இரவு நேர ரயிலில் மோதி காட்டு யானை ஒன்று பலியாகியுள்ளது. குறித்த விபத்து நேற்று (10) இரவு 10.20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு…

முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானம்!

முட்டைகளின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பாரிய அளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில்…