கோட்டபாய மூலம் பாடம் கற்றோம் என்கிறார் சாமர சம்பத் எம்.பி!
‘புதியவற்றை ‘டெஸ்டிங் ‘ செய்வதில் எந்தப் பயனும் இல்லை. இப்போது டெஸ்டிங் காலம் முடிந்துவிட்டது. கடந்த முறை கோட்டபாயவை டெஸ்டிங்கு கொண்டு வந்தமை நாட்டையே அழிவிற்கு கொண்டு…
போர் முடிந்து இன்னும் வடக்கில் அபிவிருத்தி இல்லையே! சஜித் கவலை!
“யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை. இது ஒரு…
முட்டை இல்லாமல் வட்டிலப்பம் உண்ணத் தயாராக வேண்டாம்! பொதுஜன பெரமுன உறுப்பினர் தெரிவிப்பு!
‘முட்டை இல்லாமல் வட்டிலப்பம் உண்ண தயாராக வேண்டாம் ‘ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின்…
பாதுகாப்புத்துறைத் தலைவர்களின் சேவைக்காலம் நீடிப்பு !
அனைத்து பாதுகாப்புத் திணைக்களத் தலைவர்களின் சேவைக் காலத்தையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்மானத்தின்…
நினைவேந்தல் தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம்!
இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில்…
வடக்கு, கிழக்கைப் பிரித்த அநுர தீர்வை ஒருபோதும் தரமாட்டாராம்!
– தமிழர்களே நம்பி ஏமாறாதீர்கள் என்கிறது சஜித் அணி! “வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரித்த ஜே.வி.பியினர் தமிழர்களுக்கு எப்படி புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை வழங்குவார்கள்?…
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38 ஆவது ஆண்டு நினைவு!
மண்டைதீவு கடலில் படுகொலை செய்யப்பட்ட 31 மீனவர்களின் 38ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவுதின அஞ்சலி நிகழ்வானது யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில்…
தேர்தல்களை முன்னிட்டு பட்டாசு உற்பத்தி உத்வேகத்தோடு ஆரம்பம்!
எதிர்வரும் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும்போது வெற்றியைகக் கொண்டாடுவோரின் தேவை கருதி 50 வீதத்துக்கும் அதிகமான பட்டாசு உற்பத்தியாளர்கள் பட்டாசுகளை விநியோகிக்கும் நோக்கில், தமது உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக அகில…
தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் சந்தேகம் வலுக்கிறது! லக்ஷ்மன் கிரியெல்ல குற்றச்சாட்டு !
தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் காரணமாக மேற்படி ஆணைக்குழு மீதான நம்பிக்கை தொடர்பில் அவதானிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதான…
தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணில் தீர்மானிப்பார்! உதய கம்மன்பில!
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் முடிவின் படி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா என்பது…
