யாழில் தீவிரமடையும் டெங்கு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகம் காணப்படுகின்ற நான்கு பிரதேச செயலக பிரிவில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பயன்படுத்தி டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாண…
எரிபொருட்களின் விலை உயர்வு!
லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன. இன்று அதிகாலை 5 மணி முதல்…
பாடசாலை போக்குவரத்து கட்டணம் உயரும்!
இவ் வருடம் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும்…
இன்றிலிருந்து எரிவாயு விலை அதிகரிப்பு!
லிட்ரோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 2.3…
எதிர்பார்ப்பைவிட 2023இல் அரச வருமானம் அதிகரிப்பு!
அறிவித்தார் வருமானப் பிரிவு பணிப்பாளர் 2023ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக வருமானம் அரசுக்குக் கிடைத்துள்ளது என்று ஜனாதிபதி அலுவலகத்தின் அரச வருமான பிரிவின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி,…
தமிழர் தாயகம் சிங்களவருடையது என்பதை ஏற்கவேண்டும்!
அல்லது வடக்கு கிழக்கு தமிழருடையது என ஏற்கவேண்டும்!! இனப்பிரச்சினை தீர இதுவே வழிகள் என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளை கைவிட்டு தாயகம் முழுவதும்…
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கும் யோசனை நடைமுறைக்கு மாறானது!
தமிழ் வேட்பாளர் போட்டியிடுவதன் மூலம் பயன்கள் அதிகம் என்கிறார் விக்னேஸ்வரன் ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் யோசனை நடைமுறைக்கு மாறானது. புலிகள்…
பெண் வேடமிட்டு ஏமாற்றி Facebook மோசடி – நெல்லியடியில் இருவர் கைது
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் பணத்தைப் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் நேற்று நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு…
ஜனவரியில் தண்ணீர் கட்டணம் 3% ஆல் உயரும்! தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்!
ஜனவரி 2024 முதல் தண்ணீர் கட்டணங்கள் 3% அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 ஆம் திகதி திருத்தப்பட்ட…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறுமா?
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை…
