இலங்கையில் இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டம்!

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு,…

இந்தியாவில் மீண்டும் கொரோனா : 2 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 12 மணி நேரத்தில்…

மின்னல் தாக்கி ஒரே நேரத்தில் எழுவர் பலி! இந்தியாவில் சம்பவம்

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு வங்காளத்தின் மால்டாவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நடந்த…

தொலைக்காட்சி நடுவரின் தீர்ப்புக்கு எதிர்ப்பு; சுப்மன் கில்லுக்கு 115 சதவீத அபராதம் விதிப்பு

உலக டெஸ்ட சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது மூன்றாவது நடுவரின் தீர்ப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்ததற்காக சுப்மன் கில் மீது ஐ.சி.சி. போட்டி ஊதியத்தில் 15 சதவீத அபராதத்தை…

இலங்கை செல்ல அனுமதி வழங்கவும்..! மோடிக்கு சாந்தன் உருக்கமான கடிதம்

இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி சாந்தன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது…

2000 ரூபா நோட்டுக்களை திரும்ப பெறுவதாக அறிவித்த மத்திய அரசு! அதிர்ச்சியில் இந்திய மக்கள்

புழக்கத்தில் உள்ள 2000 ரூபா நோட்டுக்களை திரும்பப் பெறப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. முதல் புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபா…

இந்தியாவிலிருந்து வந்த குழுவினர் பனை ஆராய்ச்சி நிறுவனத்தைப் பார்வையிட்டனர்

இந்தியாவிலிருந்து வருகைதந்த சுதேசி பனை ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் தலைமையிலான குழவினர் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச்  சபையினுடைய பனை ஆராய்ச்சி  நிறுவனத்துக்கு விஜயம் செய்துள்ளனர்….