தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனாதிபதி!

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வளமான அறுவடையையும், புதிய ஆரம்பத்துக்கான நம்பிக்கையையும் தைப் பொங்கல்…

கில்மிஷாவை நேரில் சந்தித்த ஜனாதிபதி!

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற பாடல் போட்டியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவை அதிபர் ரணில் விக்ரமசிங்க நேரில் அழைத்து வாழ்த்து…

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ்: 4.2 மில்லியன் நட்டஈடு!

அண்மையில் வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் உபுல் சமிந்தவின் குடும்பத்திற்கு ரூ. 4.2 மில்லியன் ரூபா நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி…

ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி கூட்டம் – மகிந்த, பசில் பங்கேற்க தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி…

தமிழ் பௌத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்ட ரணிலை பாராட்டுகிறேன்..!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  பாராட்டுவதாகவும், முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின் தமிழ் பெளத்த வரலாற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி…

மோடியை சந்திக்க ரணிலுடன் இந்தியா பயணமாகிறார் ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று…

தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்..! ரணிலிடம் தமிழ் அரசு கட்சி வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை…

ஜனாதிபதி – கூட்டமைப்பு இன்று சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று(08) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு…

இதுவே எனது இலக்கு..! நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரையில் ரணில்

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் 2048 இல் இலங்கையை அபிவிருந்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது இலக்காகும்…

இன்று நாட்டை விட்டு வெளியேறுகிறார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(23) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின்…