சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க புதிய நடவடிக்கை!

நாடு முழுவதும் தற்போது கைதுசெய்யப்பட்டு வரும் போதைப்பொருளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தடுத்து வைப்பதற்கு அரசாங்க கட்டடங்களை பயன்படுத்தப் போவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். பதில்…

கடந்த 24 மணித்தியாலங்களில் 1,400 க்கும் அதிகமானோர் கைது!

இன்று நண்பகல் 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர தேடுதல் நடவடிக்கைகளின் போது 1,400 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,…

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்த குறித்த…

துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பாதாள உலகக்குழுவை சேர்ந்த ஒருவர் கைது!

இடம்பெற்று வரும் யுக்திய நடவடிக்கைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பிரபல பாதாள உலக நபரான ஹீனடியன மகேஷின் நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர்…

தங்க தட்டு காணாமல் போன விவகாரத்தில் கதிர்காமம் தேவாலயத்தின் பிரதான பாதுகாவலர் கைது!

கதிர்காமம் தேவாலயத்திற்கு வழங்கப்பட்ட தங்கத்தட்டு காணாமல் போனமை தொடர்பில் ருஹுணு கதிர்காமம் தேவாலயத்தின் பிரதான பாதுகாவலர் சோமிபால டி.ரத்நாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ரத்நாயக்க டிசம்பர்…

கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய பெண் கைது!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிய பெண் உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ்…

24 மணி நேரத்தில் 1,800 போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது!

போதைப்பொருள் ஒழிப்புக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையான யுக்திய செயற்றிட்டத்தில் தொடர்ச்சியாக, நேற்று நண்பகல் 12:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரப் பணியில் இலங்கை…

முல்லைத்தீவில் போதைப்பொருளுடன் மூவர் கைது!

முல்லைத்தீவு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த மூவரும் நேற்றையதினம்…

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது!

நேற்றையதினம் இரவு காரைநகர் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை இந்திய இழுவை படகுடன் இலங்கை…

மட்டக்களப்பில் கோடாவுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு கரடியினாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பஞ்சுமரத்தடி காட்டு பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது எட்டு பாரிய பரல்களில் கசிப்பு…