சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது!
இலங்கை கடற்படையினர் கடந்த டிசம்பர் 13ஆம் திகதி சிலாவத்துறை, மன்னார் வான்கலை, யாழ்ப்பாணம் கல்முனை முனை மற்றும் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதிகளில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளில் சட்டவிரோத…
யாழில் திருட்டு சம்பவம் ! வாளுடன் பிடிபட்ட நபர்!
புத்தூர் சந்தியில் வாளுடன் நின்ற இளைஞன் ஒருவர் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கோடி ரூபா பெறுமதியான மடிக்கணினிகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வரி…
யாழில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்: நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!
அச்சுவேலி, புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தூர் கலைமதி…
போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பெண் சந்தேகநபர் கைது!
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான கிம்புலா எல குணாவின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் 48 வயதுடைய எலிசபெத் என்ற பெண், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின்…
கனடாவில் வாகனத் திருட்டில் நான்கு தமிழர்கள் கைது!
கனடா, ரொரன்ரோவில் 70 குற்றச்சாட்டிகளின் அடிப்படையில் தமிழர்கள் உட்பட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதற்கமைய, 29 வயதான கீர்த்தன் மங்களேஸ்வரன், 29 வயதான கோபி…
போலி முகநூல் பாவனையாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!
போலியான முகநூலை திறந்து, அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி, பதிவிட்ட நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி…
பிரபல பாதாள உலக நபர்களுக்கு மேலும் 90 நாட்கள் விளக்கமறியல்!
ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இரு பிரபல பாதாள உலக நபர்களை மேலும் 90 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பாதுகாப்பு…
தேசிய கால்நடை அபிவிருத்தி சபை விற்பனை மைய காவலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது !
கடந்த ஒக்டோபர் மாதம் பெலிகமுவவில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் விற்பனை நிலையத்தின் பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய நபர் ஒருவர்…
அங்கொடையில் 1 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!
1 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் வைத்திருந்த பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், குடு தானு என்று பிரபலமாக அறியப்பட்டவர், தற்போது…
