சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் மன்னார் மற்றும் காங்கேசன்துறை கோவிலான் கடற்பரப்பில் வைத்து கைது செய்துள்ளனர். நேற்று மாலை…
ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் கைது!
திருகோணமலை கிண்ணியா பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து அரச பேருந்து ஒன்றில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வருவதாக திருகோணமலை பிரிவின்…
பாலியல் இலஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்!
பாலியல் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்முனை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரை எதிர்வரும் டிசம்பர் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் கைது!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…
போலி கல்வி நிறுவனம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு பிணை!
பம்பலப்பிட்டியில் போலி கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய பெண்ணுக்கு இன்று பிற்பகல் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் கைது செய்யப்பட்டதைத்…
பேலியகொட படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் கைது!
பேலியகொடையில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, பேலியகொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக்…
கத்தியால் குத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மருத்துவமனையில் அனுமதி!
நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றையதினம் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களில் இருவர் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்…
பாதிரியார் ஜெரோம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!
ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன்படி, நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பிய தனது கருத்து தொடர்பில்…
போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண்கள் உட்பட 11 பேர் கைது!
பேலியகொடையில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறில் ஏற்பட்ட மோதலின் போது போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்…
சிறைக்காவலரை தாக்கி அச்சுறுத்திய சந்தேகநபர் கைது!
சிறைக்காவலர் ஒருவரை தாக்கி அச்சுறுத்திய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர்…
