பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஹெராயினுடன் கட்டுநாயக்க சரக்கு முனையத்தில் மூவர் கைது!
பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட 10.5 கிலோகிராம் ஹெரோயின் அடங்கிய 8 பொதிகளை அகற்ற முயன்ற மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் வைத்து…
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலின் பிரதான சந்தேக நபர் கைது!
காலி – ஒபாத – வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்றழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது…
கனேமுல்ல சஞ்சீவ கும்பலில் இருந்த துப்பாக்கிதாரி ஒருவர் கைது !
பிரபல பாதாள உலக பிரமுகரான கணேமுல்ல சஞ்சீவவுக்கு துப்பாக்கி ஏந்தியதாக கூறப்படும் அவரது நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ரொஷான் சத்துஷ்க,…
யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள்…
மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் அதிரடிக் கைது – கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பதற்றம்!
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதியில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் மின்சார நுகர்வோர் சங்கத்தினால் இன்று காலை…
கல்பிட்டியில் பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் இருவர் கைது!
காரைதீவு மற்றும் கல்பிட்டி பள்ளியாவத்தை கடற்பகுதிகளில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் 2 சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது…
வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் பிணையில் விடுதலை!
கைது செய்யப்பட்ட வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிகின்றனர். வவுனியா…
திருடப்பட்ட கடவுசீட்டுடன் சீனப்பெண் ஒருவர் இலங்கையில் கைது!
தொலைந்து போன கடவுச்சீட்டு தரவுத்தளத்தில் சர்வதேச பொலிஸாரினால் பட்டியலிடப்பட்ட கடவுச் சீட்டுடன் 53 வயதான சீனப் பெண் ஒருவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது…
பாரியளவிலான பணத்துடன் நபர் ஒருவர் கைது!
இலங்கை மத்திய வங்கியின் அனுமதிப்பத்திரம் இன்றி நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிதி மற்றும் வணிக குற்ற விசாரணைப்…
பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது!
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர்….
