அங்குருவத்தோட்ட தாயும் குழந்தையும் படுகொலை – இறுதிச்சடங்கில் மோதல்!
அங்குருவத்தோட்ட பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி பிற்பகல் காணாமல்போயிருந்தனர். அதனையடுத்து இளம் தாயும் அவரது பெண்…
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு ! சந்தேக நபர் இன்று கைது!
வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 39 வயதான சந்தேக நபர் ஒருவர் இன்று காலை…
யாழில் முக்கிய போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்!
யாழ் துன்னாலை பகுதியில் ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் உடுப்பிட்டி வடக்கு…
யாழில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!
யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே இவ்வாறு நேற்று கைது…
வவுனியாவில் போதைப்பொருளுடன் சிக்கிய மூவர்!
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலமையில் வவுனியா பிரதேச செயலாளருடன் இணைந்து வவுனியா பிரதேச செயலகத்தில் கடந்த 16.7.2023 அன்று …
யாழிலிருந்து அக்கரைப்பற்று சென்ற அரச பேருந்தில் கஞ்சா கடத்தியவர் கைது!
யாழிலிருந்து அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் கஞ்சாவை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குறித்த நபரிடமிருந்து…
யாழில் பதற்றம் – விசேட அதிரடி படையினர் குவிப்பு!
யாழ். பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையிலான மோதினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டு நிலைமை…
மாணவியை தாக்கிய அதிபர் கைது! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் அதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை பாடசாலையில் வைத்து…
கோடிக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது!
கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த 35 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவ…
மட்டகளப்பில் தந்தையால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!
தந்தை மற்றும் மாமனாரால் 7 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட…
