உலகக்கிண்ணத்தொடரில் பங்களாதேஷை வீழ்த்திய அவுஸ்திரேலியா!

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய…

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே!

அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா எதிர்வரும் டிசம்பர் மாதம் சேவையில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவருடைய வெற்றிடத்திற்கு இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே…

இணையவழி சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகள் – 13 சிறுவர்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவில் அதிநவீன சிறுவர் பாலியல் இணைய கும்பலை சேர்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்நாட்டின் மூன்று மாநிலங்களை சேர்ந்த 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த கும்பல்களுக்கும் இரண்டு எவ்பிஐ…

அவுஸ்திரேலியாவில் காட்டுக் காளானை உட்கொண்ட மூவர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை உட்கொண்டதால் மூவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காட்டுக் காளானை உண்ட 66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் கடந்த வெள்ளிக்கிழமை…

ஆஸ்திரேலியாவில் 91 இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பராமரிப்பு ஊழியர்

அவுஸ்திரேலிய முன்னாள் குழந்தை பராமரிப்பு ஊழியர் ஒருவர், 91 இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அதை படம்பிடித்து, ஒன்லைனில் விநியோகித்ததாகக் கூறப்படும் 1,600 க்கும் மேற்பட்ட…

12வது பிறந்த நாளில் ஓய்வுபெறும் கோடீஸ்வர சிறுமி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிக்ஸி கர்டிஸ், என்ற சிறுமி, பிக்ஸியின் ஃபிட்ஜெட்ஸ் என்ற பொம்மை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இளம் கோடீஸ்வரராக இருக்கும் பிக்ஸி, தற்போது…

அவுஸ்திரேலியாவில் இராணுவ கெலிஹொப்டர் கடலில் விழுந்து விபத்து

அவுஸ்திரேலியாவில் இராணுவ கெலிஹொப்டர் ஒன்று பயிற்சியின் போது வடகிழக்கு கடற்கரை பகுதி தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 இராணுவ வீரர்கள் காணாமல் போய் இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு…

பாலியல்வன்முறை குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள தனுஸ்கவை சந்தித்த அமைச்சர்!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவை அமைச்சர் ஹரின்பெர்ணாண்டோவும் முன்னாள் வீரர் சனத்ஜெயசூரியவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளனர். தனுஸ்ககுணதிலக தனது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ளதுடன் இது குறித்த…

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தான் ஆதரவாளர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றும் மன்ப்ரீத் வோரா, தூதரக அதிகாரி சுஷில் குமார்…

சிட்னியின் கார் தரிப்பிடத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் அங்காடியிலுள்ள கார் தரிப்பிடத்தில், நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூடு நேற்று, உள்ளூர் நேரப்படி 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது….