கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இதன்போது, உயர்ஸ்தானிகரலாயத்தின் மதில்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்த பதாகைகளை ஒட்ட…

பங்களாதேஷ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கு!

2020 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நாணய சுழற்சியில்…

மீண்டும் தோல்வியை தழுவிய இலங்கை!

2024 டி20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின்…

இலங்கையில் தாக்கப்பட்ட பங்களாதேஷ் பெண் வைத்தியர் ! கிருலப்பனையில் சம்பவம் !

பங்களாதேஷை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர், கொள்ளைக் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கிருலப்பனை பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் வைத்து குறித்த பெண் தாக்கப்பட்டு ,…

பங்களாதேஷில் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் – 303 பேர் பலி

மழைக் காலத்தில் நுளம்புகளால் அதிகளவு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகும் நாடாக பங்களாதேஷ் காணப்படுகின்றது. பங்களாதேஷில் கடந்த ஜூன் மாதம் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவானதால்,  பங்காளதேஷ் முழுவதும் டெங்கு…