அதிசொகுசு பேருந்து விபத்தினால் பலர் வைத்தியசாலையில் அனுமதி!

குருநாகல் மெல்சிரிபுர பகுதியில் நேற்றிரவு (16) மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று…

கொள்ளுப்பட்டியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 5பேர் பலி!

கொழும்பில் இன்று காலை பேருந்து ஒன்றின்மீது  மரம் விழுந்ததில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், இரண்டு பயணிகள் இன்னும்…

கொள்ளுப்பிட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு !

கொள்ளுப்பிட்டியில் இன்று  காலை பேருந்து மீது மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குமாறு போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது….

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவியின் கீழ் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட புதிய பேருந்துகள்

இந்திய அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது,…