கொலையில் முடிந்த விளையாட்டு ! திருகோணமலை சிறையில் சம்பவம்!

இரு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கிச்சி மூட்டி விளையாடிய சம்பவம் தீவிரமடைந்து அது கொலையில் முடிந்துள்ளது. திருகோணமலை சிறைச்சாலையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் கிச்சி…

தங்காலையில் ஒருவர் வெட்டிக்கொலை!

தங்காலை குடாவெல்ல பகுதியில் கூரிய ஆயுதங்களால் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் 50 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

தம்புள்ளை வீதி விபத்தில் இருவர் பலி, 9 மாத குழந்தை படுகாயம்!

தம்புள்ளை – கண்டி பிரதான வீதியின் தம்புள்ளை விஹார சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு கண்டலம பகுதியிலிருந்து…

கம்பஹாவில் பௌத்த பிக்கு மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மூவர் கைது!

கம்பஹா பிரதேசத்தில் கடந்த மாதம் பௌத்த பிக்கு ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 45 வயதான வேந்தர்…

பாடசாலையில் மரம் விழுந்ததில் குழந்தை பலி, மூவர் படுகாயம்!

கம்பளை பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் ஐந்து வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதேவேளை, சம்பவத்தின்…

பெலியத்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!

ஹம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த பிரதேசத்தில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைகளுக்கு உதவிய குற்றச்சாட்டில்…

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் பலி!

மத்துகம, ஓவிட்டிகல பிரதேசத்தில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்துகம பகுதியைச் சேர்ந்த 38 வயதான கலனா…

வவுனியா கல்குவாரியிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!

வவுனியா – வீரபுரத்தில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, வீரபுரம் பகுதியில் வசித்து…

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி வெளிநாட்டவர் பலி!

புகையிரதத்தில் மோதி வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை வெள்ளவத்தை புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது. காலியிலிருந்து…

இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் வெபாடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் 13 கிராம்…