வாழைச்சேனையில் சட்டவிரோத காணி அபகரிப்பு – வழங்கப்பட்ட கால அவகாசம்!

வாழைச்சேனை நாவலடி பகுதியில் சட்டவிரோத காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு பொலிஸார் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக…

பிரித்தானியா உயர்ஸ்தானிகர்க்கிடையிலான சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினர்  பைசல் காசிம் மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று அம்பாறை மொண்ட்டி ஹோட்டலில் இடம்பெற்றது.  இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தின் …

மட்டக்களப்பில் மாபெரும் எழுச்சிப் பயணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

வேர்களை மீட்டு உரிமையை வென்றிட மான்புமிகு மலையக மக்கள் என்னும் தொனிப்பொருளில் மலையகம் 200வது ஆண்டு எழுச்சி பயணம் மன்னாரிலிருந்து ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக…

மயிலத்தமடு பகுதியிலும் முளைத்த திடீர் புத்தர் – அதிர்ச்சியில் பண்ணையாளர்கள்i

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணையில் காணப்பட்ட விகாரை 2019 ஆம் ஆண்டு மகாவலி திட்டத்தால் அகற்றப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி குறித்த பகுதியில்…

கிழக்கு மாகாண ஆளுநருக்கு அவுஸ்திரேலியா வழங்கியுள்ள உறுதிமொழி!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல்…

மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடும் அரசாங்கம்!

இலங்கை அரசாங்கம் மீண்டும் ஓர் கறுப்பு ஜூலைக்கு வித்திடுகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கிற்கு பொலிஸ்…

நீதிக்கான போராட்டத்தால் முடங்கியது வடக்கு கிழக்கு!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான விசாரணை, சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு  கிழக்கில் பூரண கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது….

மனித புதைகுழிக்கு நீதிகோரி நாளை முடங்குகிறது வடக்கு, கிழக்கு!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி குறித்த ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு, கிழக்கு வலிந்து…

நீதிக்கான போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் தமிழத்தேசிய கட்சிகள்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு தமிழத் தேசியக் கட்சிகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன. குறித்த கதவடைப்புப்…

“போடா” என கடும் வார்த்தையால் கூறிய பிள்ளையான் – ஆவேசமான சாணக்கியன்!

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்த போது காணொளி ஒன்றை காட்சிப்படுத்த தமிழரசு கட்சி நாடாளமன்ற…