பூரண கதவடைப்புப் போராட்டத்திற்கு யாழ்.பல்கலை ஆதரவு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்களில் முழுமையான கதவடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் நீதிகோரி பூரண…

இலங்கை – இந்திய நில இணைப்பு – துண்டாடப்படும் வடகிழக்கு; சரத் வீரசேகர ஆவேசம்!

இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற…

தாயகப் பகுதி அதிகாரப் பகிர்வை இழுத்தடிப்பு செய்வதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும்!

இலங்கையில், சிறுபான்மை மக்களுக்கான தீர்வினை எட்டும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்….

யுத்தத்தை பிரகடனப்படுத்தி வடகிழக்கை நிர்மூலமாக்கியது சிங்கள ஆட்சியாளர்களே – கடுமையாக சாடும் சுரேஷ் பிரேமச்சந்திரன்!

தமிழர் தாயகத்தை நிர்மூலமாக்கியதற்குப் பெயர் தான் அபிவிருத்தியா? என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடுமையாக சாடியுள்ளார். அண்மையில் போக்குவரத்து அமைச்சரும் அமைச்சரவைப்…

புதிதாக திறக்கப்படவுள்ள மதுபானசாலைகளுக்கு இராஜாங்க அமைச்சர்களும் உடந்தையா? மட்டுவில் போராட்டம்!

மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட உள்ள 10 மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு வெளியிட்டு,  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்து ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு வவுண தீவு…

செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாக களமிறங்கிய முஸ்லிம் அமைப்புக்கள்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக அமைச்சர் நசீர் அஹமட் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், ஆளுநருக்கு ஆதரவாக முஸ்லிம் அமைப்புக்கள் சில கருத்துகளை வெளியிட்டுள்ளன. காத்தான்குடி…

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் சொத்தல்ல – அமைச்சர் பகிரங்கம்!

கிழக்கு மாகாணத்தை கையாள செந்தில் தொண்டமான் யார்? என அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மட் கேள்வியெழுப்பியுள்ளார். காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருக்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பேசும் போதே அவர்…

நீதிக்கே சோதனையா? இது அரசியல் சார்பு வேதனையா? முல்லையில் மாபெரும் போராட்டம்!

இலங்கை நாடாளுமன்றில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தமிழ் நீதிபதிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக கண்டண போராட்டம்…

கருணாநிதியின் நூற்றாண்டு விழா கிழக்கில் நடத்துவது பொருத்தமில்லை!

தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு நூற்றாண்டுவிழா நடத்த கிழக்கு மாகாணம் பொருத்தமில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி ஊடக…