ஆந்திர முதல்வர் கிழக்கு ஆளுநர் முக்கிய சந்திப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது, இலங்கைக்கும்…

திருகோணமலையில் அதிகாலையில் பதற்றம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

திருகோணமலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

வடக்கு கிழக்கில் வலிந்து திணிக்கப்படும் மௌன யுத்தம் – வஞ்சிக்கப்பட்ட தமிழர்!

தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு, விகாரைகள் அமைக்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதன் மூலம் வடக்கு கிழக்கில் மௌன யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்….

அவசர சிகிச்சை பிரிவில் உடைந்து விழுந்த கூரை – மட்டக்களப்பில் பதற வைத்த சம்பவம்!!

மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கூரை திடீரென உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…

தமிழர் தாயகத்தில் இரகசியமாக அமைக்கப்படும் மற்றுமொரு பௌத்த விகாரை!

திருகோணமலை, புல்மோட்டை நகரில் புதிய பௌத்த விகாரையொன்றினை அமைக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பிக்குகள் ஈடுபட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பௌத்த கட்டடங்களை…

வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு விதுர விக்ரமநாயக்கவே காரணம்!

வடக்கு கிழக்கு தமிழர் நிலங்கள், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் பணிப்புரைக்கமையவே அபகரிக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அமைச்சரை ஜனாதிபதி ரணில்…

ரஷ்ய தூதுவர் – செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஸகார்யன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது ரஷ்ய…

350 விவசாயிகளுக்கு நீர்ப்பம்பிகள் வழங்கி வைப்பு !

கிழக்கு மாகாணத்தில் விவசாய நடவடிக்கைகளை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வாழை மற்றும் மாதுளை பழ உற்பத்தியில் ஈடுபடும் 350 விவசாயிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்…

கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறை – கிழக்கு ஆளுநருடன் எம்.எஸ்.தௌபீக் முக்கிய கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்  திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் ஆகியோருக்கிடையில், சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு இன்றைய தினம்…

ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு..! கல்வி அமைச்சர் உறுதிமொழி

கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வினை வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார். கல்வி அமைச்சில்…