மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் மாயம்!

லொக்கல்ல ஓயாவில் படகில் மீன்பிடிக்கச் சென்ற இருவரில் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார். காணாமல் போனவர் மீகஹகிவுல, கரமெடிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவராவார்….

மன்னார் கடற்பரப்பில் மீனவர் மாயம்!

மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று மீன் பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பரப்பாங்கண்டல் பகுதியைச்…

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம்!

எல்லை கடந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 22 பேரை, இலங்கை கடற்படை கைது செய்தமையை கண்டித்து மண்டபம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை…

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது!

வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம், சாலை மற்றும் நாகர் கோவில் ஆகிய கடற்பரப்புகளில் நேற்று இரவு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேரை விசேட சுற்றிவளைப்பில் இலங்கைக் கடற்படையினர்…