முதுகெலும்பிருந்தால் வாக்கெடுப்புக்குச் செல்லுங்கள் – வீரசேகர சுரேன் ராகவன் உள்ளிட்டோருக்கு சவால்!

தமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்வதற்கு முதுகெலும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்….

கருணா மீது நடவடிக்கை எடுங்கள் – மனிதப் புதைகுழி தொடர்பில் கஜேந்திரகுமார்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டால், அதற்காக கருணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்ணியின் தலைவர் …

யுத்த மௌனிப்பின் பின்னரும் அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டத்தை கடைப்பிடிக்கும் இலங்கை!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியுள்ள நிலையிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத அநீதியான சட்டமே நாட்டில் உள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…

தமிழரிடமிருந்து பறிக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் – கஜேந்திரகுமார் காட்டம்!

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா…

கஜேந்திரகுமார் கைது விவகாரம் – அமெரிக்காவிற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தொடர்பான வழக்கினை அவதானிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த…

இலங்கை அரசாங்கத்தின் தமிழர் தாயக ஆக்கிரமிப்பிற்கு கூட்டமைப்பு துணை போகக்கூடாது!

தமிழ் மக்களின் காணிகளை பறித்து விகாரைகள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பட்டிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…

இனவாத பேச்சாளர்களை வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

இனவெறியர்களை பேச்சாளர்களாக வைத்துக்கொண்டு நாட்டில் இனநல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா என தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு…

கஜேந்திரகுமாரை வாக்குமூலம் வழங்க நிர்ப்பந்திப்பது சட்ட விரோதமானது!

தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை நாடாளுடன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம்…

கஜேந்திரகுமாரின் கைதிற்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் கைது செய்யப்பட்டமை நியாயமன செயல் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வருகை தரும்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாடு செல்லத் தடை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது தொடர்பில்…