மோடிக்கு உயரிய விருதை வழங்கிய பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதை அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் இந்தியப் பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவித்தார். இராணுவம் மற்றும் பொதுமக்களில் சிறந்த சேவை ஆற்றியவர்களுக்கு…

இந்திய உள்ளூராட்சி தேர்தலில் வன்முறை – 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் உள்ளூராட்சி தேர்தலில் இடம் பெற்ற வன்முறையின் போது 18 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று,…

திருமண மண்டபத்திற்கு புல்டோசரில் வந்த மணமகன்- அபராதம் விதித்த பொலிஸார்

திருமண மண்டபத்திற்கு புல்டோசரில் வந்த இன்ஜினியர் மணமகனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் பிடுல் மாவட்டம் ஜலர் கிராமத்தை சேர்ந்த சிவில்…

முதலில் நீங்கள் மணிப்பூரைக் கவனியுங்கள் – ராஜ்நாத் சிங்கிற்கு ஆம் ஆத்மி எம்.பி. பதிலடி

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதே ஓர் அரசாங்கத்தின் முதல் கடமை என்றும், பஞ்சாப் மாநில அரசு சட்ட ஒழுங்கைக் காக்க தவறிவிட்டதாகவும் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்…

பாலியல் உறவு பற்றி 16 வயதுச் சிறுமி  முடிவு செய்யலாம் – மேகாலயா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பரபரப்பு

மேகாலயாவில் 16 வயதுச் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து விட்டதாக சிறுவன் ஒருவன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் குற்ற அறிக்கையை நீக்கக் கோரி, மேகாலயா உயர்…