யாழில் இடம்பெற்ற கோர விபத்து – குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான…

புனிதமான மருத்துவத்துறையில் அசமந்த போக்கால் தவறிழைப்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்!

வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் திருப்திகரமானதாக இல்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…

பாரதியாரின் கொள்ளுப் பேரனுக்கு கலாசாலையில் வரவேற்பு!

பாரதியாரின் கொள்ளுப் பேரனின் யாழ்ப்பாண வருகைக்கான வரவேற்பு வைபவம் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வு 07.09.2023 இன்று அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்றது பாரதியாரின் கொள்ளுப்பேரனும்…

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – தாதிக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக…

கல்வியை வியாபார பண்டமாக்குவதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசாங்கம்!

பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துமனையில் மருத்துகள், ஆய்வுகூடத்துக்குத் தேவையான கருவிகள், இரசாயன பதார்த்தங்கள், கணினிகள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கோ திருத்துவதற்கோ போதிய நிதி இன்றி பல்கலைக்கழகம் நாளாந்தம் திண்டாடுவதாக…

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு ஐ.நா தொடர்ந்தும் பூரண ஆதரவு!

வடமாகாண மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் பூரண ஆதரவை வழங்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட இணைப்பாளர்…

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக இடம்பெறவுள்ள கண்காட்சி!

யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக “யாழ் வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023” இடம்பெறவுள்ளது. குறித்த கண்காட்சி இலங்கையின் முன்னணி நிகழ்ச்சி மற்றும் தயாரிப்பு நிறுவனமான IYNGARAN MEDIA…

ஊடக மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ள யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடக மாநாடு ஒன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. அதற்கமைய குறித்த ஊடக மாநாடு 07.09.2023 நாளை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக…

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு காரணமான அனைவரின் விபரங்களும் பகிரங்கப்படுத்த வேண்டும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதுடன் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்திய…

பொலிஸ் தினத்தை முன்னிட்டு யாழில் சர்வ மத ஆராதனைகள்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் ஆலயங்களில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் சென் ஜேம்ஸ் ஆலயத்திலும்…