கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிபத்திரங்களை பெறுவதற்கு இதுவரை…

40 மில்லயன்ரூபா பெருமதியான தங்க ஜெல்லினை கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது!

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபா பெருமதியான  கிட்டத்தட்ட 2 கிலோகிராம் எடையுள்ள ‘தங்க…

இரத்தினக்கற்களை கடத்த முயன்ற இலங்கை பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இலங்கைப் பயணி ஒருவர் நாட்டிலிருந்து கடத்த முயன்ற இரத்தினக் கற்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்தியாவின் சென்னைக்கு விமானம் ஏறுவதற்காக…

போலி கடவுச்சீட்டுடன் பாதாள உலக நபர் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 100 மில்லியன் பெறுமதியான குஷ் கஞ்சா கண்டுபிடிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் சுமார் 100 மில்லியன்ரூபா பெறுமதியான குஷ் கஞ்சாவைக் கைப்பற்றியுள்ளனர். விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த…

குறைவான கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை!

இலங்கை மக்கள் அபுதாபி செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச் சேவையை எயார் அரேபியா விமான நிறுவனம்  ஆரம்பித்துள்ளது. இதன் முதலாவது விமானம்…

திருடப்பட்ட கடவுசீட்டுடன் சீனப்பெண் ஒருவர் இலங்கையில் கைது!

தொலைந்து போன கடவுச்சீட்டு தரவுத்தளத்தில் சர்வதேச பொலிஸாரினால் பட்டியலிடப்பட்ட கடவுச் சீட்டுடன் 53 வயதான சீனப் பெண் ஒருவர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது…

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகர்!

தாய்லாந்திலிருந்து இரண்டு கோடியே எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 14 தங்க பிஸ்கட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த  குற்றச்சாட்டில்  வர்த்தகர் ஒருவர் நேற்றையதினம் கட்டுநாயக்க…