கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்- சர்வதேச விசாரணை தேவை என மக்கள் தெரிவிப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று(30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9…

மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பால் கிளிநொச்சி வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிப்பு!

வைத்தியசாலைகளின் மருந்தாளர்கள் மேற்கொண்டிருக்கின்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிப்படைந்திருப்பதை காணமுடிந்தது. பதவியுயர்வு, மற்றும் புதிய ஆளணியை நிரப்ப வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பில்…

வடமாகாணத்தில் தென்னை முக்கோணவலய திட்டம்!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை,பளை பிரதேச…

ஆபத்தான மரங்களை அகற்றும் பணி கிளிநொச்சியில் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒரங்களில் நிற்கும் ஆபத்தான மரங்களை அகற்றும் நடவக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் ஆகற்றப்பட்டது….

கிளிநொச்சியில் கோர விபத்து! இளைஞர் பலி!

கிளிநொச்சி – கோனாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உழவு இயந்திரம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதிலேயே  குறித்த…

“நீரத்துப் போனதா நியாயத்தின் உணர்வு” கிளிநொச்சியில் போராட்டம்!

இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் மீது அரச வன்முறை – சர்வதேச நீதியே எமது பரிந்துரை எனும்…

கிளிநொச்சியில் நள்ளிரவு இடம்பெற்ற கொடூரக் கொலை!

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில்…

யாழ்.பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி…

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – கிளிநொச்சி மக்கள் போராட்டம்!

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆணைவிழுந்தான் பிரதேச மக்கள்…

கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி!

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப்  பேரணி ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவனைக்கு எதிராக…