விடுதலைப்புலிகள் தொடர்பான உரை – விஜயகலாவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் குறித்த வழக்கில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு…

மைத்திரி மற்றும் கோட்டாபயவால் வழங்கப்பட்ட மில்லியன் கணக்கான பணம் – வெளியான இரகசியம்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு பணம் வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் அவர்களுக்கு…

கே.பி, கருணா, பிள்ளையான் போன்றோரை எந்த அடிப்படையில் விடுவித்தீர்கள்? சம்பிக்க கேள்வி!

குமரன் பத்மநாதன், கருணா, பிள்ளையான்,  மற்றும் ராம், நகுலன் என அழைக்கப்படும் இரண்டு கொலையாளிகளும் எவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய…

போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானே கோட்டாபயவின் வெற்றிக்கும் உதவி!

பணத்துக்காக விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான், தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர…

வடக்கில் ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே முதலில் ஆயுதப் போராட்டம் வெடித்தது!

வடக்கில் ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். முதலில் அவர் வெள்ளாளர் தலைவரான அமிர்தலிங்கத்தையே சுட்டுக்கொன்றார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கில்…

விடுதலைப்புலிகள் காலத்தில் பௌத்தம் பாதுகாக்கப்பட்டது – தேரர் பகிரங்க கருத்து!

விடுதலைப்புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது எனவும் அதற்கு காரணம் விடுதலைப்புலிகள் தாங்கள் அணிந்திருந்த காவி உடைக்கு…

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடச் சென்றவர்கள் கைது!

விடுதலை புலிகளால் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் தங்கம், பணம் மற்றும் ஆயுதங்களை தேடுவதற்காக அதிநவீன ஸ்கேனிங் இயந்திரங்களுடன் பயணித்த நான்கு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்….

விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ரணில் மன்னிப்பு வழங்கியது போன்று போர் வீரர்களுக்கும் வழங்க வேண்டும்!

மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார் என…

இது பௌத்த சிங்கள நாடு என்பதை கஜேந்திரகுமார் மறந்துவிடக் கூடாது – எச்சரிக்கும் சரத் வீரசேகர!

தனிநாடு கோரி நாட்டில் மீண்டும் குருதிக்களரியை ஏற்படுத்தவா கஜேந்திரகுமார் முயற்சிக்கின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்வி எழுப்பியுள்ளார். இது ஒற்றையாட்சியுள்ள…

உடைத்தெறியப்பட்டன முன்னாள் போராளிகளின் வீடுகள் – அடாவடியில் வனவளத் திணைக்களத்தினர்!

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைவேலி பகுதியில் அரச காணியில் தற்காலிகமாக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வந்த குடும்பத்தினர் மீது வனவளத் திணைக்கள ஊழியர்கள் தாக்குதல்…