ஏ -9 வீதியில் மீட்கப்பட்ட சடலம்!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர்…

வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு!

தொடங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் 37 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாகத்…

ஓடும் அருவியில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில்  சிசுவின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில்…

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 11 மணி அளவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு…

ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் கைது

ஹப்புத்தளையில் வைத்து ஊடகவியலாளர் மகேஷ்வரன் மீது தகாத வார்த்தை பிரயோகங்களைப் பாவித்து, அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதன்பின்னர் குறித்த…

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள வெடமண் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த…

கொழும்பில் தமிழ் மாணவி சடலமாக மீட்பு

கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற மாணவியே இன்று அதிகாலை…