தூக்கிட்டு இறந்த இளம் ஆசிரியை – தீவிரமடையும் விசாரணை!

ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் வசிக்கும் பாடசாலை ஆசிரியை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியை தனது வீட்டின் அறையொன்றில் தூக்கிட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

பிணை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு!

தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த இடைக்கால கோரிக்கை மீதான மனுவை ஓகஸ்ட் 09ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தரமற்ற மருந்து…

உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு-சந்தேக நபர் கைது!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தங்காலை குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சந்தேகநபர் ஜுலம்பிட்டிய, கல்பொத்தேய பகுதியைச்…

நாரம்மல விபத்தில் நபர் ஸ்தலத்தில் பலி!

நாரம்மல, தம்பலஸ்ஸ பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலவ்வயில் இருந்து நாரம்மலை நோக்கி பயணித்த பேருந்தே…

போக்குவரத்து சமிக்ஞையை மீறிச் சென்ற பேருந்து கோர விபத்து!

நுகேகொடை கம்சபா சந்தியில் பேருந்து ஒன்றும் ஜீப் வண்டியொன்றும் மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோமாகமவில் இருந்து கோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று…

தினேஷ் ஷாப்டரின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

விசாரணைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை மீண்டும் அடக்கம் செய்ய, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொழும்பு மேலதிக நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். அதன்படி, கொழும்பு –…

கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை – ஆரம்பமானது தீவிர விசாரணை!

பமுனுகம பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனித தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இந்த மனித தலை கண்டு…

விபத்தில் பத்து வயது சிறுமி பலி!

அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் எரிபொருள் தாங்கியொன்று உந்துருளியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும்…

அடித்துக் கொலை செய்யப்பட்ட வயோதிபர்!

மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இறந்தவரின் மகள் முதல் திருமண வாழ்க்கையில் இருந்து…

கிளிநொச்சியில் நள்ளிரவு இடம்பெற்ற கொடூரக் கொலை!

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில்…