யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். யாழில் அனைத்து முச்சக்கர வண்டிகளிற்கும் மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால்…

வவுனியாவில் இராணுவ தலைமையகத்திற்கு முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பதற்றம்!

வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

யாழில் சட்ட விரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா…

திருகோணமலையில் அதிகாலையில் பதற்றம் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

திருகோணமலையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்…

பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள பேராயர்!

புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கையில் பொலிஸ்மா அதிபரின்…

“எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்” – யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை காலை…

பாதாள உலகக் குழுவிற்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் பொலிஸார்!

தென் மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதிகளவான துப்பாக்கி சூடுகள் தென் மாகாணத்தில் இடம்பெறுவதாலேயே இவ்வாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….

விசாரணைக்கு வந்த பொலிசாரை தாக்கிய கும்பல் !

விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மன்னார் – உயிலங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த நபர்களை…

கொழும்பில் நீதிகோரி ஊழியர்கள் போராட்டம் – களமிறக்கப்பட்ட பொலிஸார்!

கொழும்பில் ஊழியர்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தனர். டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியே இன்றைய தினம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்….

சிறிலங்கா காவல்துறையின் விசேட அறிவிப்பு!

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை கண்டுபிடிக்க உதவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தனிப்பட்ட முறையில் தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கப்படும் சன்மானத் தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம்…