காலி முகத்திடலில் வைத்து கடத்தப்பட்ட இளைஞன் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றின் உத்தரவு!
கொழும்பில் இளைஞர் ஒருவரை கடத்தி கப்பம் கோர முற்பட்ட நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்களை கொழும்பு கோட்டை நீதிவான்…
பொலிஸாரின் திருட்டு சம்பவம் அம்பலம்!
ஹட்டன் வலய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் கடமையில் உள்ள பொலிசார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக போடப்பட்டுள்ள பெறுமதி…
தெற்கில் தொடரும் படுகொலைகள் – பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு!
தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடக்கும் கொலைகள் தொடர்பில் உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்….
சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்து!
அம்பாறை சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமத்தில் இருந்து…
நடைமுறையாகிறது சாரதிகளுக்கெதிரான அதிரடி சட்ட நடவடிக்கை!
போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்ட விரோதமான பொருட்களை உபயோகித்து வாகனம் செலுத்துவோருக்கு எதிராக நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சட்ட விரோத…
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் திடீர் கைது!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளுக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த…
சற்று முன்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற பாரிய விபத்து!
பளையில் சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி ஒன்றே விபத்திற்குள்ளாகியுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
பராமரிப்பு நிலையத்திலிருந்து மூன்று சிறுமிகள் தப்பி ஓட்டம்!
மடாடுகம நகரில் உள்ள பராமரிப்பு நிலையம் ஒன்றிலிருந்து மூன்று சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக மடாடுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15, 16 மற்றும் 17 வயதுடைய மூன்று சிறுமிகளே…
பொலிஸ் ஜீப்பிற்கு கல் வீசிய மூவர் கைது
டயகம கிழக்கு தோட்ட பகுதியில் பொலிஸ் ஜீப் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த…
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யுவதியின் படுகொலை!
மொனராகலையில் யுவதி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில்…
