வெள்ளை வான் விவகாரம் – சந்தேக நபருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை!
வெள்ளை வான் விவகாரம் தொடர்பிலான வழக்கின் சாட்சியொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, வழக்கின் முதல்…
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்ட சந்தேக நபர்!
கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189வது வருடாந்த பெருவிழா…
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில்…
கொழும்பில் பதற்றம் – பொலிஸார் மீது போராட்டக்காரர் கல்வீச்சுத் தாக்குதல்!
கொழும்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்வேறு கோரிக்கைகளை…
மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சத்தாரதன தேரர்!
ராஜங்கனை சத்தாரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படடுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றப்புலனாய்வு…
முன்னணியின் பெண் அமைப்பாளர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் உத்தரவு பிறிப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 7 ஆம்…
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பெண் அமைப்பளர் திடீர் கைது!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு தொகுதி பெண் அமைப்பாளர் ஒருவர் ஸ்ரீலங்கா பெலிஸாரால் கைது செய்துப்பட்டள்ளதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. ஜே.அருள்மதி என…
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேச செயலாளர்!
நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டதாக நீர்கொழும்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அயேஷ் பெரேரா என்ற 42 வயதுடைய திருமணமான நபரே…
இலஞ்சம் கேட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கான்ஸ்டபிள், நபர் ஒருவரிடம் 10,000 ரூபாய் இலஞ்சம்…
துப்பாக்கிச் சூட்டில் பாடசாலை ஆசிரியர் காயம்
பலப்பிட்டியவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளார். அம்பலாங்கொடை கல்வி வலயத்தில் கடமையாற்றும் குறித்த ஆசிரியர் அம்பலாங்கொடையில் உள்ள முன்னணி…
