பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!

நாரம்மல பிரதேசத்தில் கொள்ளையர்கள் கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், மேலும் இரு கொள்ளையர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக…

சிறைச்சாலைக்குள் போதைப் பொருளை கடத்த முற்பட்ட பெண் கைது!

களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட 34 வயதுடைய பெண் ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளார். முலட்டியான, பயாகல பகுதியைச் சேர்ந்த…

புதிய பொலிஸ் மா அதிபர் உத்தியோகபூர்வமாக இன்று கடமையில் இணைகிறார்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.  மூத்த காவல்துறை தலைவரும் , பதில் பொலிஸ்மா அதிபருமான தென்னகோன்…

விசாரணை நடத்த வந்த பொலிஸார் மீது தாக்குதல்! சீனப் பெண் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை  தாக்கிய சீனப் பெண் ஒருவர் இன்று  பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய…

பெண் பொலிஸாரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்!

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் படுகாயம்!

மோதரை பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 51 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனையில் சிகிச்சை…

வாடகை காரை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபர்கள் கைது!

வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட கார் ஒன்றை விற்பனை செய்ய முற்பட்ட இரு சந்தேகநபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக்…

பௌத்த பிக்கு கொலை வழக்கில் ஐந்தாவது சந்தேக நபர் கைது!

கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்….

யுக்திய நடவடிக்கையில் மேலும் 663 சந்தேக நபர்கள் கைது!

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான யுக்திய நடவடிக்கையில் இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேலும் 663 சந்தேக நபர்கள்…

சந்தேகநபர்களுக்கு விஷம் கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

அடுருப்பு வீதி பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருந்த 2 சந்தேக நபர்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்…