யாழில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் : மூவர் கைது!
யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பளையிலிருந்து இன்று…
பொலிஸாரால் தாக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வீதியில் சென்ற இளைஞன் ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்ட இளைஞன் சம்பவம் தொடர்பில் தனது…
யுக்திய நடவடிக்கையில் மேலும் 1,400 பேர் கைது!
நடந்துகொண்டிருக்கும் யுக்திய நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மேலும் 1,400 சந்தேக நபர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அந்தவகையில், இன்று நள்ளிரவு…
யாழில் இடம்பெற்ற பாரிய விபத்து – ஆபத்தான நிலையில் சாரதி!
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை குறித்த விபத்து கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து…
பாடசாலைகளில் புலனாய்வுப் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை – இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு!
பொலிஸ் மற்றும் பாடசாலை மாணவர்களை உள்ளடக்கி ‘புதிய சமூக புலனாய்வுப் பிரிவு’ ஒன்றை நிறுவும் பாதுகாப்பு அமைச்சின் திட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது….
யாழ்ப்பாண செல்வந்தர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!
யாழில் செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு…
ஒரு பிள்ளையின் தாய் கழுத்தறுத்து கொலை – சந்தேக நபர் தப்பி தலைமறைவு!
கிரிந்திவெல ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்தறுத்துப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என்று கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 35…
பேருந்து – முச்சக்கரவண்டி விபத்து- 13பேர் படுகாயம்!
மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாபலகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து களுத்துறை, நாகொட, பிரதேசத்தை…
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா பொதிகள்!
முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட புதுமாத்தளன் கடற்கரையில் இன்று காலை 6.30 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் பொதிகள் காணப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்து…
மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் புதிய பொலிஸ் காவலரண்!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன திறந்து வைத்தார். குறித்த மேச்சல்தரைப் பகுதியில்…
