முல்லைத்தீவு மனிதப் புதைகுழி உண்மை நீதி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்து – அரசிற்கு எதிராக போராட்டம்!

முல்லைத்தீவு கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த…

இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட காணிகள் – பதாதைகளுடன் மக்கள் போராட்டம்!

முல்லைத்தீவு  கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம், கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி, கேப்பாப்பிலவு…

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வாழ்வாதார காணிகள் – போராட்டத்திற்கு தயார்!

முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள…

யாழில் சட்ட விரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டிப் பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராக இன்றும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா…

எமக்கான நீதியை ஐ.நா இம்முறையாவது பெற்றுக்கெடுக்க வேண்டும்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இம்முறையாவது எமது பிரச்சினைக்கு நீதியை வழங்க வேண்டும் என்று காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்டோரின்…

“எங்கோ போகும் இடி மின்னலை எம்மை நோக்கி இழுக்க வேண்டாம்” – யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம் ஏழாலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தொலைத்தொடர்புக் கோபுரத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை காலை…

மக்கள் எதிர்ப்பை மீறி கட்டுமானம் – யாழில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு!

ஏழாலைப் பகுதியில் அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது. தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கப்பட்டு வரும் காணியின் வாயிலில் நாளை காலை 9.00…

எமது பிள்ளைகளை விடுக்க வேண்டும் என ரணிலின் காலில் விழுந்து மன்றாடினேன் – தாயின் கதறல்!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல்…

கிளிநொச்சியில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30) காலை கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்….

கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் !

நெல்லுக்கான விலையினை அரசாங்கம் உரிய நேரத்தில் அமுல்படுத்துவதில்லை என தெரிவித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை…