உதவித்திட்டத்தில் முறைகேடு – வீதிமறியல் போராட்டத்தில் மக்கள்!

வவுனியா – ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அதன் போது, வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதி போராட்டக்காரர்களால்  முடக்கப்பட்டது….

கொழும்பில் நீதிகோரி ஊழியர்கள் போராட்டம் – களமிறக்கப்பட்ட பொலிஸார்!

கொழும்பில் ஊழியர்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தனர். டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியே இன்றைய தினம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்….

ரணிலின் விஜயத்திற்கு எதிராக பிரான்சில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் பிரான்ஸ் விஜயத்துக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைத் தூதரகம் அமைந்துள்ள பாரிஸ் டோப்பைன் பகுதியில் பிற்பகல்…

உதவித்திட்ட கொடுப்பனவில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான மக்கள்!

நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றை முன்னெடுப்பதற்கு தயாராகியிருந்தனர். உதவித்திட்ட கொடுப்பனவு பெயர்ப்பட்டியலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தே…

நுவரெலியா பிரதான தபாலகத்தை சுற்றுலா விடுதியாக்குவதற்கு முயற்சி-மக்கள் கடும் எதிர்ப்பு!

நுவரெலியாவின் பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் தபால்…

உதய கம்மன்பிலவிற்கு எதிராக குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம் – குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்றைய தினம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்பு மக்களும்,…

காணி தினத்தை முன்னிட்டு ஹட்டன் நகரில் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச காணி தினத்தினை முன்னிட்டு மொன்லார் நிறுவனம் ஏற்பாட்டில் பாரிய அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு ஹட்டன் மல்லியப்பூ சந்தியில் ஆரம்பமானது. ஹட்டன் மல்லியப்பூ…

நாட்டில் மின் தடை ஏற்படும் அபாயம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை விற்பனை செய்யத் தயாராகும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், தொழிற்சங்க நடவடிக்கை ஒன்று முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கை நளைய…

அத்திப்பட்டி அழிந்ததைப் போன்று திக்கோடையும் அழிகின்றது – பாரிய மக்கள் போராட்டம்!

மட்டக்களப்பில் மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பிரதேச மக்களினாலேயே கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதேச அபிவிருத்திக்குழு…

கிளிநொச்சியில் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் – அணிதிரண்ட பெண்கள் அமைப்புக்கள்!

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. கோணாவில் சந்திரமுகி சந்தியில் ஆரம்பித்த…