நிறுத்தப்படவுள்ள கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான போதியளவு நிதி இல்லை எனவும் இதனால் அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர்…

ராஜபக்ஷ குடும்பத்தையும் இறுதி யுத்தத்தையும் இணைத்து பேசுவது வேடிக்கையானது!

ராஜபக்ச குடும்பத்தினரையும், இறுதி யுத்தத்தினையும், சனல் 4 காணொளி ஊடாக இணைத்து கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். சனல்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்புண்டு!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பில் நீதிமன்றின் தீர்மானம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்…

சிங்கள தேசத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டிய அமித்ஷா!

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தி.மு.கவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான்…

காணாமல் ஆக்கியவர்களே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் துர்ப்பாக்கியம்!

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும், எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான…

கனடாவின் கருத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை!

கனடாவின் கருத்தை நிராகரித்து இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாக,…

முல்லைத்தீவில் பாரியளவிலான வெடிபொருட்கள்!

முல்லைத்தீவு அளம்பில் வடக்கு பகுதியில் பெருமளவிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் காலை விசேட அதிரடிப் படையினரால் குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியுடன் குறித்த…

யுத்த மௌனிப்பின் பின்னரும் அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டத்தை கடைப்பிடிக்கும் இலங்கை!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியுள்ள நிலையிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத அநீதியான சட்டமே நாட்டில் உள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…

முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம் – பதிலளிக்க மறுக்கும் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர்!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வு நடவடிக்கை சர்வதேச மேற்பார்வையில் நடைபெறவேண்டும் என தமிழ்த் தரப்பின் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் இது தொடர்பில் நேரடியாகப் பதிலளிப்பதை…