இலங்கைக்கு நன்கொடையளித்த ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல்!

உலகளாவிய மனிதாபிமான அமைப்பான ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நேஷனல், 12.8 மில்லியன் டொலர் பெறுமதியான புற்றுநோய்க்கான மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும்…

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்த இந்திய பிரஜைகள் கைது

முல்லைத்தீவு அலம்பில் கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக 10 இந்திய பிரஜைகளுடன் இந்திய இழுவை படகு ஒன்றும் நேற்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. அதன்படி, நேற்று காலை முல்லைத்தீவு, அலம்பில்…

பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் 8 தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட…

பேருந்துகளுக்கிடையிலான போட்டியால் இளைஞன் படுகாயம்!

யாழில் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றிலிருந்து இளைஞர் ஒருவர் தவறி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . யாழ்ப்பாணம் பலாலி வீதியில் பயணித்து கொண்டிருந்த அரச பேருந்து…

இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமி!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளிகள் முற்றாக பார்வையை இழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் 5ஆம் திகதி முதல்…

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக மீளப்பெற வேண்டும்!

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு நீக்கத் தவறினால் அதற்கு…

யாழ்ப்பாணத்தில் நடந்த மனிதக்கடத்தல்; மடக்கிப்பிடித்த பொலிஸ்!

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவரை கடத்தி வந்து வீடொன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் 3 பெண்கள் உள்பட 11 பேர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ்…

தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில்!

தமிழ் மக்களைச் சீண்டி விடுவதுதான் தமிழ்க் கட்சியினரின் அன்றாடத் தொழில், என்று அமைச்சர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டியிருக்கிறார். நேற்றைய தினம் அனுராதாபுரத்திற்கு வந்த அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன…

செய்மதித் தொலைபேசியுடன் ஒருவர் கைது!

இலங்கையருக்குச் சொந்தமான செய்மதித் தொலைபேசியுடன் தமிழ்நாடு இராமேஸ்வரம் கடற்கரையில் நடமாடிய ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இராமேஸவரம் பாம்பன் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில்…

மது போதையில் வாகனம் செலுத்திப் பிடிபட்டால் இனி பொலிஸ் பிணை இல்லை!

மது போதையில் வாகனம் செலுத்திப் பிடிபட்டால் இனி பொலிஸ் பிணை இல்லை! காலைக்கதிர் செய்தித் தொகுப்பு!