யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் கசிப்பு காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் இன்று(07.08.2024) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவரே யாழ்ப்பாண…

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு விளக்கமறியல்!

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்சுனா இராமநாதானுக்க விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக அழைத்து சென்றபோதே…

போதைப்பொருளுடன் கைதான தாய் மற்றும் மகனிடம் விசாரணை!

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான தாய் மற்றும் மகன் உள்ளிட்டோரிடம் விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அம்பாறை – இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான் சேனை…

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் முறைப்பாடு!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நாமல் ராஜபக்ச தமக்கு அறிவித்தல் வழங்காமல் ஹோமாகமவில்…

யாழில் விடுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் பேர்த்தி கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக்…

இரவோடு இரவாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் – தலைதெறிக்க ஓடிய கும்பல்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத…

கடுவெல பகுதியில் இளைஞன் கொலை –  மூவர் கைது 

கடுவெல லேக் வீதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து 36, 46…

கடுவெல பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

கடுவெல லேக் வீதிக்கு அருகில் உள்ள மரங்கள் சூழ்ந்த பகுதியில் காயங்களுக்கு உள்ளான இனந்தெரியாத நபரின் நிர்வாண சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30-40 வயதுக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும்…

வவுனியாவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பண்டாரிக்குளம்…

முக்கிய பிரமுகரை கொலை செய்யும் சதித்திட்டத்தில் பிக்கு – ஆரம்பமாகியது விசாரணை!

பௌத்த பிக்கு ஒருவர் அபே ஜனபல கட்சியின் தலைவரை கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னைக் கொலை செய்வதற்காக, குறித்த பிக்கு பாதாள…