அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ஆறு நாட்களில் 235 மில்லியன் ரூபாய் வருமானம்!
அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் ஏப்ரல் 10 முதல் 15 வரை கடந்த ஆறு நாட்களில் 235 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது….
ஜனாதிபதி தேர்தலில் விஜயதாச ராஜபக்ஷ போட்டியிடுவாரா?
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு தமக்கு பல கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும!
முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெரும தனது 64 ஆவது வயதில் காலமானார். களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற…
கூரிய ஆயுதங்களால் தாக்கி நபர் ஒருவர் படுகொலை!
இரத்மலானை, பொருபனையில் இன்று (16) அதிகாலை 52 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் அறிக்கையின்படி, இரண்டு தாக்குதல்காரர்கள் அந்த நபர்…
பொய்க் குற்றச்சாட்டு சுமத்திய கட்சி ஊடக செயலாளர் மீது சட்ட நடவடிக்கை! தயாசிரி தெரிவிப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகத்திலிருந்த ஆவணங்களை ரகசியமாக எடுத்துச் சென்றதாக கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மீது குற்றம் சுமத்திய கட்சியின் ஊடகச் செயலாளர்…
மீனவர் பிரச்சனைக்கும் கச்சதீவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை!
கச்சதீவுக்கும் மீனவர் பிரச்சனைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை, என அகில இலங்கை மீனவர்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இலங்கை – இந்திய மீனவர்…
முட்டை விலை அதிகரிப்பு!
புத்தாண்டை முன்னிட்டு, உள்நாட்டுச் சந்தையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இறக்குமதி செய்யப்படுகின்ற முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளபோதிலும் உள்நாட்டில் முட்டை விலை குறைக்கப்படவில்லை, என…
இவ்வருடத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை 21,000 ஐக் கடந்தது!
இவ்வருடம் பதிவாகிய டெங்கு நோயளர்களின் எண்ணிக்கை 21,000 ஐக் கடந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தில் ஏப்ரல் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 21,028 டெங்கு…
கண்டி – புஸ்ஸல்லா வாகன விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!
கண்டி – புஸ்ஸல்லா பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நால்வர் படுகாயமடைந்துள்ள நிலையில், கம்பளை வைத்தியசாலையில்…
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஏப்ரல் 24, 25, 26 திகதிகளில் நடைபெறும்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஏப்ரல் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. பிரதி…
