இம்முறை தேர்தலில் அதிகமான தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுவர்! பஃரல்’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் !

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக ஏனைய தேர்தல்களை விட இம்முறை அதிக எண்ணிக்கையிலான சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக…

கைப்பேசி பாவனையால் நிகழும் குற்றங்களால் பாதிக்கப்படுபவர்களில் 63 வீதம் பெண்கள்! குற்றப் புலனாய்வினர் தெரிவிப்பு!

கைபேசி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் குற்றங்களால் பாதிக்கப்படுவோரில் 63 வீதமானவர்கள் பெண்கள் எனத்…

கொரோனா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ வைரஸ் தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸில் இருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்திருந்த 62 வயதான பெண்ணே…

பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் மக்கள் ஆர்வம் இல்லை! நிர்மலநாதன் தெரிவிப்பு!

வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பைப் பொறுத்த வரையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் ஒரு தமிழ்த் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை. எனவே, தமிழ்ப்…

குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் வாகனங்கள் தீக்கிரை!

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (15) அதிகாலை 12.30க்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட…

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவல்!

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகிக்கும்…

புத்தாண்டு விடுமுறை முடிந்து கொழும்பு திரும்பும் மக்களுக்காக விசேட போக்குவரத்து!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறை முடிந்து மக்கள் கொழும்பு திரும்புவதற்காக திங்கட்கிழமை (ஏப்ரல் 15) மற்றும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 16) விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக…

வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து!

சிவசேனையின் அடாவடி தனத்தால் வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாக குழு கூட்டம் இடைநடுவில் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகக்குழு கூட்டம் இன்றைய…

வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அரியாலை மக்கள் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் அரியாலை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை அப்பகுதி மக்கள் அதற்கு…

ரணில் விக்கிரமசிங்கவிற்கே தமது ஆதரவு! ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கே தமது ஆதரவு என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  ஊடகப் பேச்சாளர்  ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற…